யாழில் ஆலய திருவிழாவிற்கு சென்ற 49 பேருக்கு கொரோனா!

யாழ்.கரவெட்டி தெற்கில் ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட சுமார் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கரவெட்டி தெற்கில் உள்ள கரவை மூங்கோடை முருகன் கோவிலில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானவர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் சுகாதார பிரிவினரால் அங்கிருந்த சுமார் 170 வரையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்ளை அடையாளம் … Continue reading யாழில் ஆலய திருவிழாவிற்கு சென்ற 49 பேருக்கு கொரோனா!